ஸ்ரீ குலசேகர பெருமாள் அருளிச் செய்த
// ஸ்ரீ முகுந்த மாலா //
ஸ்லோகம் - 35
நமாமி நாராயண பாத பங்கஜம்
கரோமி நாராயண பூஜனம் ஸதா /
வதாமி நாராயண நாம நிர்மலம்
ஸ்மராமி நாராயண தத்வமவ்யயம் //
நான்
சதா சர்வ காலமும் ஸ்ரீமாந் நாராயணனின் திருவடித் தாமரைகளையே
வணங்குகிறேன்...!
நான் எப்பொழுதும் அவனையே பூஜிக்கிறேன்...!
நான்
எப்பொழுதும் அவனுடைய குறை எதுமில்லாத அவனுடைய நாமமான 'ஸ்ரீமந் நாராயண'
என்பதையே ஜபிக்கிறேன்...!
நான் என்றென்றும் 'நாராயண' என்ற தத்துவப்
பொருளையே சிந்திக்கிறேன்...!
No comments:
Post a Comment